ஈஷா யோகா சார்பில் தமிழ் யோகா பயிற்சி


ஈஷா யோகா மையத்தின் சார்பில் வரும் டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழில் யோகா பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த பயிற்சியில் முக்கியத்துவமாக "சாம்பவி மகா முத்ரா கிரியா" என்னும் யோகா பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது மிகவும் எளிமையானது மற்றும் பலன்தரக்கூடியதாகும்.



முதன் முறையாக இப்பயிற்சியானது தமிழகம் முழுவதும் 62 பகுதிகளில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மேலும், இதில், வேலைத்திறன், புதுவித சிந்தனைகள், திறன் மேம்படுத்துதல் மற்றும் கவனத்தினை ஒருங்கிணைத்தல், நியாபகத்திறன், நிறைவேற்றுத்திறன்  உள்ளிட்டவற்றை மேம்படுத்துவது குறித்து யோகா கற்பிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 8300011111 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9442641563 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...