ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இருந்து வெளியேறிய "விசாரணை" திரைப்படம்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான "விசாரணை" திரைப்படம் அடுத்தாண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அப்படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் அமெரி்க்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திரைப்பட விருதுகளுக்கான உலக அளவிலான விருதான "ஆஸ்கர் விருது" வழங்கப்படும். 99 சதவிகிதம் ஆங்கில திரைப்படங்களுக்கும், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அடுத்தாண்டு ஆஸ்கர் போட்டிக்காக இந்தியாவின் சார்பில் பல இந்திய திரைப்படங்கள் போட்டியிட்டன. இந்தக் கடுமையான போட்டியின் நடுவில் "விசாரணை" தமிழ்ப் படம் தேர்வாகியது.

இதுவரையிலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான "ஆஸ்கர்" விருது போட்டியில் 8 தமிழ் திரைப்படங்கள் போட்டியிட்டுள்ள நிலையில், விசாரணை திரைப்படம் 9-வது தமிழ் திரைப்படமாக போட்டியிட்டது தமிழ் சினிமா உலகத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில், தற்போது ஆஸ்கர் போட்டியில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை. ஆஸ்கர் போட்டியில் இருந்து விசாரணை திரைப்படம் வெளியேறியது. ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் விசாரணை திரைப்படம் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...