பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி சமூக நீதிக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

சிறுவாணி சாலை, பூண்டி பகுதி, மற்றும் பாலக்காடு சலையில் தாழ்த்தபட்ட மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சமூக நீதிக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,'காருண்யா, ஈஷா, அமிர்தா மற்றும் சுஸ்லான் போன்ற தனியார் நிறுவனங்கள் பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கிய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். உடனடியாக அதை தடுத்து நிறுத்தி, அபகரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 



இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...