ஈஷா யோகா மையத்திற்கு குடும்பத்துடன் வந்த ஹரியானா ஆளுநர்


ஹரியானா ஆளுநர் ஸ்ரீ கப்தன் சிங் சோலங்கி புத்தாண்டை முன்னிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்தார்.



இதுகுறித்து, ஸ்ரீ கப்தன் சிங் சோலங்கி கூறுகையில், ஈஷா யோகா மையத்திற்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்வில் ஒரு புதிய பாதையை ஈஷா காட்டுகிறது. ஈஷாவிற்கு வந்தாலே ஒருவித ஆன்மீக  உணர்வு மனதில் நிலவுகிறது. ஆன்மீகத்திற்காக சத்குரு இங்கே ஒரு மிகச்சிறந்த ஆன்மீக வழித்தடத்தை உருவாக்கியுள்ளார்.



ஸ்ரீ சோலங்கி ஈஷாவில் அமைந்துள்ள 21 அடி சிவன் சிலையினை பார்வையிட்டார். தொடர்ந்து, தியானலிங்கம், லிங்கபைரவி உள்ளிட்ட இடங்களிலும் அவர் நேரம் செலவிட்டார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...