ரயில்பெட்டியில் உள்ள கழிப்பறையில் ஆண் பிணம் - காவல் துறையினர் விசாரணை


மங்களூரிலிருந்து ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகோடு வரை செல்லும் 17655 விரைவு ரயில் வண்டி இன்று காலை கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

அப்போது, ரயில் கழிப்பறை ஒன்று தாழிடப்பட்டு திறக்க முடியாததால் பயணிகளில் ஒருவர் புகார் அளித்துள்ளார். அங்கு வந்த ஊழியர்கள் கழிப்பறையின் உள்ளே ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு கதவை திறந்து பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது தெரிய வந்த்து.

இதுகுறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் கடலூரை சேர்ந்த செல்வம் (49) என்பதும், லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சொந்த ஊரான கடலூருக்கு செல்ல ரயில் பயணசீட்டு பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை 4.15 மணியளவில் கழிப்பறைக்கு சென்றபோது மாரடைப்பால் அவர் மரணமடைந்தது விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...