இரண்டு நாள் மாணவர்களின் கைவினைப் பொருள் கண்காட்சியினை நடத்திய ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் காலேஜ் பஜார் என்ற இரண்டு நாள் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. திங்களன்று துவங்கிய இந்த கண்காட்சியினை கல்லூரி சிஇஓ கே.சுந்தரராமன் மற்றும் பீட்ஸ் பேசன் பள்ளியின் சித்ராராமசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.



இந்த கண்காட்சி மாணவர்களை படிக்கும்போதே தொழில்சார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய கீச்செயின், வளையல், காதனி, கை மற்றும் கால் அழங்காரப் பொருட்கள், முடி அழங்காரப் பொருட்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர்.



மேலும், இந்தக் கண்காட்சியில் செல்பிபூத் என்ற சுயபுகைப்படம் எடுப்பதற்கு தனியே ஒரு சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...