சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் பகுதியில் 1.5 டன் கலப்பட தேயிலை தூள் பறிமுதல்

கோவையில் பல்வேறு இடங்களில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்யபட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலகதிற்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் இன்று கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம் பகுதியில் உள்ள ஆலை ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு உள்ள தேயிலை தூள்கள்  கலப்படம் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கபட்டிருந்த  1.5 தேயிலை தூள்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து கூறும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கலப்பட பொருட்கள் தொடர்பான சோதனைகள் தொடரும் என தெரிவித்தவர்கள் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க படும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...