அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் மனு

அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதரவும், அங்கு தங்கி படிப்பவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கவும், மாணவிகளை மரியாதையாக நடத்திடக்கோரியும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவையில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்டவர்கள் நல விடுதிகளில் கழிப்பறைகள், குடிநீர், மின்விசிறி, படிப்பறைகள், கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.

சில விடுதிகளில் குறைவான அறைகளில் நிறைய மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். தரமற்ற உணவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆட்டிறைச்சி வழங்க அரசு பணம் கொடுத்தும் விடுதிக் காப்பளர்கள் வழங்குவதில்லை.

பள்ளி மாணவிகளை காப்பாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் அடித்தும், மிரட்டியும், தகாத வார்த்தைகளால் தீட்டியும் துன்புறுத்தி வருகின்றனர். மாதவிடாய் காலங்களில் அரசு வழங்கும் இலவச நாப்கீன்களை தங்கியிருக்கும் மாணவிகளுக்கு கொடுக்காமல் வெளிச் சந்தையில் விற்பனை செய்கின்றனர்

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...