பீட்டா மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது அமெரிக்க வாலிபர் குற்றச்சாட்டு.


கோவையில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டதிற்கு அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வந்த ஜான் என்பவர் கலந்து கொண்டார். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் நமக்களித்த சிறப்பு பேட்டியில் கூறிதாவது:-

நான் கடந்த 2-ம் தேதி இந்தியா வந்தேன்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் நடத்தும் போரட்டத்தை அறிந்து, அவர்களுக்கு ஆதரவு தர தற்போது கோவை வந்துள்ளேன். பீட்டா அமைப்புக்கு மக்களின் கலாச்சாரம் குறித்து எதுவும் தெரியாது. ஒவ்வொரு நாட்டிலும் சென்று குழப்பத்தை ஏற்படுத்துவது தான் பீட்டாவுக்கு வேலை.மக்கள் விரோத போக்கை கடைபிடித்துவதுகிறது பீட்டா அமைப்பு. 

அமெரிக்காவில் தொடங்கபட்ட அந்த அமைப்புக்கு அமெரிக்கர்கள் பலர் எதிராக உள்ளனர். 

இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு, இந்திய அரசு தமிழக மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஜான் வ.உ.சி. மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றினார்.





Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...