கோவை விழாவின் ஒருபகுதியாக தலைகவச விழிப்புணர்வு பேரணி

யங் இந்தியா அமைப்பின் கோவை கிளை, இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் 9-வது ஆண்டாக கோவை மாநகரில் கோவை விழா கொண்டாட்டம் ஜனவரி 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறவுள்ளது.

இதன் ஒருபகுதியாக இன்று காலை 9:30 மணியளவில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் யங் இந்தியா மற்றும் காட்டன் சிட்டி துரோட்டில் இனைந்து இருசக்கர வாகனம் மூலம் தலைகவச விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.



இப்பேரணியில் 50க்கும் மேற்பட்ட உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனம் மூலம் வாகனத்தில் செல்பவர்கள் தலைகவசம் அணிவதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. இதனை கோவை போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் சரவணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில்; கோவை விழா 9வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் கோவை விழா கொண்டாட்டம் சிறப்பாக கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் ஒருபகுதியாக இன்று யங் இந்தியா மற்றும் காட்டன் சிட்டி துரோட்டில் சார்பில் தலைகவச விழிப்புணர்வு பேரணியை 1000த்திற்கும் அதிக உயர்திறன் கொண்ட இருசக்கர வாகனம் மூலம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடத்துகின்றனர். இந்த பேரணியில் இருசக்கர ஓட்டுனர்கள் தங்கள் பாதுகாப்பு கருதி தலைகவசம் அணிந்தும் பேரணியை நடத்தினர். அதேபோல் பொதுமக்களும் சாலை பயணத்தில் பாதுகாப்புடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொண்டார். 



  

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...