அ.தி.மு.க பொது செயலாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்த கோவையை சேர்ந்த வடஇந்தியர்கள்.


கோவை மாவட்டத்தை சேர்ந்த வடஇந்தியர்கள் ஸ்ரவன் போரா என்பவரது தலைமையில் அ.தி.மு.க-வின் பொது செயலாளராக பதவியேற்றுள்ள சசிகலாவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.



இந்நிகழ்வின் போது ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வடஇந்தியர்களை கோவையில் இருந்து சென்னை போயஸ் கார்டனுக்கு அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, வடஇந்தியர்கள் சசிகலா முதல்வர் பதவியேற்க வேண்டும் எனவும், தமிழகத்தில் உள்ள வடஇந்தியர்களுக்கு அ.தி.மு.க வில் தனி பிரிவு அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...