கிணத்துக்கடவு வடபுதூரில் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி பரிசுப் பொருட்கள், இனிப்புகள் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை:கிணத்துக்கடவு ஊராட்சி பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி சார்பிலும் இன்று தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் இன்று வழங்கப்பட்டது

இந்நிகழ்வை ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் கலந்து கொண்டு பாத்திரம், இனிப்பு வகைகள், வேட்டி,சேலை மற்றும் ரொக்கப் பணமும் வழங்கினார். தூய்மை பணியாளர்களை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட சொல்லும் விதமாக வாழ்த்துகளும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...