உடுமலையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு - உருவச்சிலைக்கு திமுகவினர் மரியாதை!

முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு நாளை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 54வது நினைவு தினம் மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணாவின் முழுஉருவச் சிலைக்கு, அவரது நினைவினைப் போற்றும் வகையில் உடுமலை நகர திமுக செயலாளர் வேலுச்சாமி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் குமார், நகர மன்ற துணை தலைவர் கலைராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயகுமார், மற்றும் மாவட்ட கழக ,நகர கழக, கிளை நிர்வாகிகள், சார்பு அமைப்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...