தாராபுரத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைமட்டப் பாலப் பணிகள்! - பொதுமக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சகுனிபாளையத்தில் நடைபெற்றுவரும் தரைமட்டப் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சகுனிபாளையம் சாலையில் தரைமட்ட பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தொடர்ந்து சில மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால். இந்தச் சாலையை பயன்படுத்தும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இதேபோன்று இந்த சாலையை 20க்கும் மேற்பட்ட நகரவாசிகள் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல கிராமங்களில் இருந்து வரும் கிராமவாசிகள் இச்சாலையை கடந்து தாராபுரம் நகரப் பகுதிக்கு வருகின்றனர்.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், சகுனிபாளையம் சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தரைமட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...