தாராபுரத்தில் ஆமை வேகத்தில் நடக்கும் தரைமட்டப் பாலப் பணிகள்! - பொதுமக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சகுனிபாளையத்தில் நடைபெற்றுவரும் தரைமட்டப் பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சகுனிபாளையம் சாலையில் தரைமட்ட பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் தொடர்ந்து சில மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால். இந்தச் சாலையை பயன்படுத்தும் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வழி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.



இந்நிலையில், இதேபோன்று இந்த சாலையை 20க்கும் மேற்பட்ட நகரவாசிகள் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. பல கிராமங்களில் இருந்து வரும் கிராமவாசிகள் இச்சாலையை கடந்து தாராபுரம் நகரப் பகுதிக்கு வருகின்றனர்.

எனவே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், சகுனிபாளையம் சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தரைமட்ட பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...