திருப்பூரில் ராட்சத குழாயில் உடைப்பு - சாலையில் ஆறாக ஓடி வீணாகிய நீர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கூட்டுக்குடிநீர்த் திட்ட ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பை, சம்பவ இடத்திற்கு வந்து குழாய் உடைப்பை அதிகாரிகள் சரிசெய்து வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த மங்களம் சாலை வெங்கமேடு பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி சாலைகளில் ஓடியது. வெள்ளமாகப் பாய்ந்த தண்ணீரால் சாலைகளும் சேதமடைந்தன.



பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மக்களின் குடிநீர் தேவைக்கு 4வது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட ராட்சத குழாயில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...