கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு போதை ஆசாமிகள் அட்டூழியம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புள்ள திடலில் போதை ஆசாமிகள் மது அருந்துவதோடு, ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மதுபாட்டில்களை வைத்து விட்டு செல்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடல் உள்ளது. இந்த திடல் பகுதியில் இரவு நேரங்களில் கூடும் போதை ஆசாமிகள் அங்கேயே மது அருந்துவதோடு மட்டுமல்லாமல், குடித்து விட்டு மதுபாட்டில்களை ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு வைத்து விட்டு செல்கின்றனர்.

சிசிடிவி கேமராக்கள் இருந்தும், அதில் அவர்கள் செய்யும் காட்சிகள் பதிவானால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற அச்ச உணர்வு இல்லாமல் தினந்தோறும் இப்படிச் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இப்படி சட்டவிரோத செயலில் ஈடுபடும் போதை ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...