மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி - தாராபுரம் அணி அசத்தல்

தாராபுரத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 16 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு நினைவுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


திருப்பூர்: தாராபுரத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அட்டவனை மஜித் பள்ளி கூடைப்பந்து மைதானத்தில் தயா கூடைப்பந்து அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைப்பெற்றது.



இதில் திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் பகுதிகளிலிருந்து சுமார் 11 அணிகள் கலந்து கொண்டன. அதில் முதல் பரிசை YMBA தாராபுரம் அணியினரும், இரண்டாம் பரிசை திருப்பூர் நஞ்சப்பாபள்ளி மாணவர்களும், முன்றாம் பரிசை யங்க்ஸ்டர் கொங்குநாடு தாராபுரம் அணியினரும் மற்றும் நான்காம் பரிசை பாண்டிய நாடு திருப்பூர் அணியினரும் பெற்றனர்.



வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக தேர்தெடுக்கப்பட்ட ஹரி என்பவருக்கு கேடயம் வழங்கப்பட்டது.

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...