துடியலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் மாணவர்கள் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி

துடியலூர் தனியார் நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்கள் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சியில், போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


கோவை: துடியலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவை மாவட்டம் துடியலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் நடந்த மாணவர்கள் மேம்பாட்டு திட்டம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்லூரி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவிகள் சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், அதில் வரும் நன்மை, தீமைகளை எவ்வாறு பிரித்து பார்த்து நன்மைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு நல்வழிப் பாதையில் செல்ல வேண்டும்.

இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல கூடாது நேர்மையாகவும், ஒழுக்கத்துடன் திறம்பட செயல்பட வேண்டும், என்றார்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...