ஆதரவற்றோர்களுடன் மகிழ்ச்சி உரையாடலில் ஈடுபட்ட கோவை சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்கள்

கோவை சுகுணா ரிப் வி பள்ளி மாணவர்களால் "உதவும் உள்ளங்கள்" என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் சில தொகைகளை திரட்டியுள்ளனர். 



அந்த தொகையினைக் கொண்டு இன்று கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பிலன் கீழ் செயல்பட்டு வரும் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள ஆதரவற்றவர்களுடன் உணவு மற்றும் கலை நிகழ்ச்சி என அவர்களுடன் ஒருநாள் இருந்து  கலந்துரையாடி முதியவர்களுக்கு ஆதரவு கூறி மாணவர்கள் மகிழ்வித்தனர்.



இதுகுறித்து சுகுணா ரிப் வி பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இது போன்ற பள்ளி மாணவர்கள் ஆதரவற்ற காப்பகத்திற்கு வருவதனால் அவர்களது வாழ்வில் பல அனுபவங்களை கற்றுக்கொள்ள முடிகிறது.

முதியவர்கள் மாணவர்கள் கலந்துரையாடுவதன் மூலம் மாணவர்கள் தங்களது தாய், தந்தை, முதியவர் என யாவரையும் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு சிறுவயதிலேயே ஏற்படுத்த முடியும்" என தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, காப்பகத்தில் இருந்து விடைபெறும்போது மாணவர்கள் அனைவரும் தங்களது தாய், தந்தையரை கடைசிவரை காப்பாற்றுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



Newsletter

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...