ராக்கியாபாளையம் பகுதியில் ஏற்பட்ட தீ செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட வன அதிகாரி தகவல்

கோவை மாவட்டம், ராக்கியாபாளையத்தில் உள்ள மலையின் மேற்பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில், அப்பகுதி மலையின் பெரும்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு காட்டில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினரும், வன அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர். இதில், ராக்கியாபாளையம் மலைப்பகுதியில் ஏற்பட்டது இயற்கையான தீ விபத்து இல்லை எனவும், இது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது எனவும் மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...