வங்கிகளில் ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்- பாஜக இளைஞர் அணி

வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய அரசால் அங்கீகரிப்பட்டு ரிசர்வு வங்கியால் வெளியிடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. 

ஆனால் பெரும்பாலான கடைகள், வங்கிகள், பேருந்துகள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். 

இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தவறான பிரச்சாரங்களால் தான் இம்மாதிரியான நிலை ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வங்கிகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் வங்கி வாசலில் அமர்ந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என பாஜக இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...