வங்கிகளில் ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்- பாஜக இளைஞர் அணி

வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்த அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய அரசால் அங்கீகரிப்பட்டு ரிசர்வு வங்கியால் வெளியிடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. 

ஆனால் பெரும்பாலான கடைகள், வங்கிகள், பேருந்துகள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். 

இதனால் பத்து ரூபாய் நாணயங்களை வைத்திருப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தவறான பிரச்சாரங்களால் தான் இம்மாதிரியான நிலை ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வங்கிகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் வங்கி வாசலில் அமர்ந்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என பாஜக இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...