தமிழக பட்ஜெட் தாக்கல்: கோவையில் இனிப்புகள் வழங்கிய திமுகவினர்!

சட்டப்பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கோவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை வரவேற்று கோவை மாவட்ட திமுக அலுவலகம் முன்பு திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



கோவை: மாவட்ட திமுக சார்பில் பட்ஜெட்டை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

2023-24 பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கு உரிமைத்தொகை அறிவிப்பு, கோவையில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவை, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி பூங்கா, 45 ஏக்கர் பரப்பளவில் தாவிரவியல் பூங்கா, ரூ.172 கோடி செலவில் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.



இந்நிலையில், இந்த பட்ஜெட்டை வரவேற்று, வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம் முன்பு, பகுதி கழக செயலாளர் சேதுராமன் தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...