ஜி.ஆர்.தாமோதரன் பிறந்தநாளை முன்னிட்டு பிஎஸ்ஜி பணியாளர் தின விழா 2017 அனுசரிப்பு

அமரர் ஜி.ஆர்.தாமோதரன் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20ம் தேதியன்று பிஎஸ்ஜி அறக்கட்டளையின் தொழில் மற்றும் கல்வி நிறுவனங்கள் பணியாளர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். 

இந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட இந்நிகழ்வில், பிஎஸ்ஜி பணி நிறுவனங்களில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கும், பிஎஸ்ஜி நிறுவனங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற பிஎஸ்ஜி தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோரின் குழந்தைகளுக்கும், கல்லூரி மருத்துவர் பானுமதியின் சகோதரர் நினைவாகவும் பரிசுகள் வழங்கப்பட்டது. இப்பரிசுகளை இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேராசிரியர் மருத்துவர் சுதாசெஷாயன் அனைவருக்கும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, பணியாளர் தின விழா கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறந்த அணி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...