இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் (சிஐஐ) தமிழ்நாடு பெண்கள் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு!

இந்திய தொழில்கள் கூட்டமைப்பில் (சிஐஐ) பெண்களுக்கான பிரத்யேக பிரிவின் புதிய தலைவராக ராஜலட்சுமி, துணை தலைவராக கிருத்திகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் 2023-24 ஓராண்டு இந்த பொறுப்பில் இருப்பார்கள் என சிஐஐ தலைமை தகவல்.


கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) தமிழ்நாடு, பெண்கள் பிரிவுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக சிஐஐ அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தேசிய தொழில் அமைப்பான இந்திய தொழில்கள் கூட்டமைப்பில் (சிஐஐ) பெண்களுக்கென பிரத்யேக பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக ராஜலட்சுமி, துணை தலைவராக கிருத்திகா உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பெண் தொழில் முனைவோர் மேம்பாடு, குழந்தைகள் நலன், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் 2023-24 ஓராண்டு புதிய பொறுப்பில் பணியாற்ற உள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...