மன்காரா, லக்கிடி ரயில் நிலையங்களின் இடையில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றம்

மன்காரா மற்றும் லக்கிடி ரயில் நிலையங்களின் இடையில் ரயில்வே பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால் நாளை (பிப். 23) முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை அந்த நிலையத்திற்கான ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. கோவை- மேட்டுப்பாளையம்- கோவை சிறப்பு பயணிகள் ரயில் எண் 06152 மற்றும் 06153 ரத்து

2. ரயில் எண் 56604 சொரனூர்- கோவை பயணிகள் ரயில் ரத்து

3. ரயில் எண் 56650 கண்ணூர்- கோவை பயணிகள் ரயில், மற்றும் ரயில் எண் 56651 கோவை- கண்ணூர்பயணிகள் ரயில் சொரனூர் ரயில் நிலையம் முதல் கோவை வரை ரத்து.

4. ரயில் எண் 56605 கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையம் முதல் சொரனூர் வரை ரத்து

5. ரயில் எண் 13352 ஆழப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் 90 நிமிடங்கள் தாமதமாக ஆழப்புலா ரயில் நிலையத்திற்கு வரும். சொரனூர் சத்திப்பில் இருந்து ஒட்டப்பாளையம் இடைப்பட்ட தூரத்தைக் கடக்க 45 நிமிடங்கள் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.

6. ரயில் எண் 12678 எர்னாக்குளம்- பெங்களூரு இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் மன்னனூரில் இருந்து ஒட்டப்பாளம் ரயில் நிலையத்திற்கு இடையிலான தூரத்தை 75 நிமிடங்கள் தாமதமாக கடக்கும்.

பிப்ரவரி 27ம் தேதியன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:-

1. ரயில் எண் 56650 கண்ணூர்முதல் கோவை வரும் பயணிகள் ரயில் மற்றும கோவையில் இருந்து கண்ணூர்செல்லும் பயணிகள் ரயில் ஆகிய இரு ரயில்களும் சொரனூர் ரயில் சந்திப்பில் இருந்து கோவை ரயில் சந்திப்பு வரை இயக்கப்படாது. 

2. ரயில் எண் 56605 கோவை- திருச்சூர் பயணிகள் ரயில் பாலக்காட்டில் இருந்து திரிசூர் வரை ரத்து செய்யப்பட்டள்ளது.

3. ரயில் எண் 22637 சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...