ஆதிதிராவிடர் மக்களின் நிலத்தை வாங்கி முறைகேடு - பொள்ளாச்சியில் உண்ணாவிரதம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணம் கொடுத்து பெற்றவர்களிடம் இருந்து மீட்டு, நிலம் இல்லாத மக்களுக்கு பெற்றுத்தரக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த ஒடையகுளம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்கள் சக்தி நகர் பகுதியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு 196 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.



இந்த இடத்தை இலவசமாக பெற்றுக்கொண்ட சிலர், அங்கு வீடு கட்டி குடியேறாமல் நிலத்தை விற்றுள்ளனர்.



பலர் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டதாகவும் கூறி நிலம் கிடைக்காத ஆதி திராவிடர் மக்கள், மகாத்மா காந்தி ஆசிரமத்தினருடன் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அவர்கள், ஆதி திராவிடர் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணத்தாசை காட்டி அவர்களிடம் குறைந்த விலைக்கு பெற்று வீடுகளை கட்டி வாழ்ந்து வருகின்றனர். நிலம் இல்லாத மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை பணம் கொடுத்து வாங்கியவர்களிடம் இருந்து திரும்ப பெற்று, உரிய விசாரணை நடத்தி உண்மை நிலை கண்டறிந்து, நிலம் இல்லாத ஆதிதிராவிடர் மக்களுக்கு பெற்று தர வேண்டும், என்றனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...