தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். புதுச்சேரி மிக அமிதியாக இருப்பதாகவும் அம்மாநில மக்கள் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை விரும்புவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகப்பேறு அறுவை சிகிச்சையில் தமிழகத்தின் நிலை குறித்த கருத்து தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கிரண்பேடி, அவரிடம் உரிய புள்ளி விவரங்கள் இருக்கும் என கூறினார்.

மேலும் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் துவங்கியுள்ளதாகவும் கோவை ஈஷா மையத்தின் மீது குற்றச்சாட்டுகள் இருப்பின் ஈஷா தரப்பிலும் எதிர் புகார்கள் இருக்கும் எனவும் கருத்து குறிப்பிட்டதுடன், தான் ஒரு ஆளுநனராக அல்லாமல் ஒரு பக்தையாகவே மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...