திருப்பூரில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி!

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் பகுதியில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் பகுதியில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பின் போது மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியில் நண்பர்கள் குழு சார்பில் மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் ஜாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கு நோன்பு துறக்கும் நிகழ்வானது நடைபெற்றது.



இதில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்வில், ஜாதி மத பேதமின்றி அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...