வால்பாறையில் வரும் 19-ம் தேதி மக்கள் குறைதீர்ப்பு முகாம்!

வால்பாறையில் வருகிற 19 ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாம், வால்பாறையில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக வால்பாறை வட்டாட்சியரிடம், பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.



வால்பாறை: முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை, வட்டாட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

அதற்கு முகாமிற்கு முன்னதாக வால்பாறை வட்டசியர் அலுவலகத்தில் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் வாங்க இரண்டு நாள் வட்டாசியர் அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது.



இதில் அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் முதியோர் ஓய்வு ஊதியம், மாற்று திறனாளிகள் ஒய்வு ஊதியம், வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சுமார் 60 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன.

வருகிறது 19 ம் தேதி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று வட்டாசியர் ஜோதி வசு தெரிவித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...