வால்பாறையில் வரும் 19-ம் தேதி மக்கள் குறைதீர்ப்பு முகாம்!

வால்பாறையில் வருகிற 19 ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாம், வால்பாறையில் நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக வால்பாறை வட்டாட்சியரிடம், பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.



வால்பாறை: முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை, வட்டாட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

அதற்கு முகாமிற்கு முன்னதாக வால்பாறை வட்டசியர் அலுவலகத்தில் பொது மக்களிடம் இருந்து மனுக்கள் வாங்க இரண்டு நாள் வட்டாசியர் அலுவலகத்தில் முகாம் நடைபெற்றது.



இதில் அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இருந்து பொது மக்கள் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் முதியோர் ஓய்வு ஊதியம், மாற்று திறனாளிகள் ஒய்வு ஊதியம், வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சுமார் 60 மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டன.

வருகிறது 19 ம் தேதி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று வட்டாசியர் ஜோதி வசு தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...