முதல்வர் பிறந்தநாளை ஒட்டி மரக்கன்று நட்ட திமுக மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்!

தமிழக முதலமைச்சர் 70வது பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக்(முன்னாள் எம்எல்ஏ) மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில், திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.



கோவை: முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ மரக்கன்றுகள் நடும் பணியைத் துவக்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டும் வருகின்றது.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 52வது வார்டு, பீளமேடு, அண்ணாநகர் பகுதியில் மரக்கன்றுகளைக் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்(முன்னாள் எம்எல்ஏ) நட்டு வைத்தார்.



இந்த நிகழ்வில், விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் பூர்ணசந்திரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...