திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் தலைமையில் மனு அளித்த மக்கள்

திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களை காலி செய்ய வலியுறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் பாலசுப்ரமணியம் தலைமையில் மனு அளித்தனர்.



திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை மேயர் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 37ஆவது வார்டு ரயில்வே லைன் பகுதியில் 112 குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.



அவர்கள் தங்கள் வசித்து வரும் பகுதிக்கு இதுவரை வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை செலுத்தி வரக்கூடிய சூழ்நிலையில் திடீரென வருவாய்த்துறையினர் வண்டி பாதை புறம்போக்கு நிலம் என்பதால் காலி செய்ய வற்புறுத்தியுள்ளனர்.



இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தங்களுக்கு அந்த இடத்திலேயே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி துணை மேயர் பாலசுப்ரமணியம் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...