தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சமத்துவ கழக மகளிரணி பொறுப்பாளர் ஆட்சியரிடம் மனு

அன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரி சமத்துவ கழக மகளிரணி சார்பில் தாளத்துறை பொறுப்பாளர் ருக்மணி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது:-

அன்னூர் சாலை, பொகளூர், தாளத்துறை தேசிய நெடுஞ்சாலையின் மிக அருகில் டாஸ்மாக் கடை எண் 1502 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையினால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். ஆனால், அந்த பட்டியலிலும் இந்த கடை இணைக்கப்பட்டுள்ளதாக தெரியவில்லை.

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு டாஸ்மாக் கடை எண் 1502-ஐ அகற்ற வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...