பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள தேவர் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.



பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக பொள்ளாச்சி தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தேவர் சமூக நல அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் அறக்கட்டளையை சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் விபத்து உள்ளிட்ட அவசரகால பயன்பாட்டுக்கு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 10 லட்சம் மதிப்புள்ள இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர்.

விபத்து போன்ற அவசர காலங்களில் ஏழை எளிய மக்கள் ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தொடர்ந்து இது போன்ற சமூக நலப் பணிகளை தேவர் சமூக நல அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...