வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை - தாராபுரத்தில் பாமக சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்!

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமகவினர், 1000 தபால்களை தபால் நிலையம் மூலம் முதலமைச்சருக்கு அனுப்பிவைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 1,000 கடிதங்களை அனுப்பினர்.



இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. மாவட்ட செயலளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தார். முன்னதாக 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் பேசுகையில், முதல் கட்டமாக ஆயிரம் கடிதங்கள் அனுப்பியுள்ளோம். மீண்டும் வரும் 31-ந் தேதிக்குள் 4 ஆயிரம் கடிதங்கள் அனுப்ப உள்ளோம், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...