திருப்பூரில் 40 கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் பகுதியில் அனுமதி மீறி கட்டப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான 40 கடைகளுக்கு திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் அனுமதி மீறி கட்டப்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் அருகே சத்யா ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமாக வர்த்தக கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.



இந்த கட்டிடம் 40 கடைகளுடன் கூடிய வர்த்தக கட்டிடமாக கட்டப்பட்டு வந்த நிலையில், மேற்படி கட்டிடம் அனுமதி பெற்றதற்கு மாறாக கட்டப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன.



இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று அந்த கட்டிட வளாகத்திற்கு சீல் வைத்தனர். 40 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.



திருப்பூரில் ரூ.8 கோடி மதிப்பிலான 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...