கோவையில் மதநல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

மத நல்லிணக்கம் குறித்து கோவை மாநகரில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளி வாசல்களுக்கு ஊர்வலமாக சென்று பதாகைகள் ஏந்திபடி மாநகராட்சி அரசு பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கோவையில் மத நல்லிணக்கம் குறித்து பொது மக்களிடையே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவையில் உள்ள சாந்தி ஆசிரமம், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, ஜமா அத் இஸ்லாமி ஹிந்த், உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பள்ளி மாணவர்களை கொண்டு மதநல்லிக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கோவை கோணியம்மன் கோவில், அதன் அருகில் உள்ள மைக்கேல் தேவாலயம், டவுன்ஹால் பகுதியில் உள்ள பள்ளிவாசல், ஜெயின் கோவில், உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஒவ்வொரு மதமும் மத நல்லிணக்கம் குறித்து என்ன கூறுகிறது என்பது குறித்தான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...