கோவையில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைக்கால முகாம் - மாநகர காவல் ஆணையர் துவக்கி வைப்பு!

கோவை மாவட்ட காவலர்களின் குழந்தைகள் கோடைக் கால விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு முகாமை (Kids Summer Fun Camp) தொடங்கி வைத்தார்.


கோவை: காவலர்களின் குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.



கோவை மாவட்ட காவலர்களின் குழந்தைகள் கோடைக் கால விடுமுறையை பயனுள்ள வகையில் கழித்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் இன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு முகாமை (Kids Summer Fun Camp) துவங்கி வைத்தார்.



இந்த முகாமில் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயிற்சி வழங்க உள்ளனர்.



மேலும், இம்முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைதல், ஓவியங்களின் முக்கியத்துவம், உடற்பயிற்சி மற்றும் கைப்பந்து பற்றிய அறிமுக வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

இந்த முகாமில் சுமார் 50 குழந்தைகள் கலந்து கொண்டு அவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ள இருக்கிறார்கள். இம்முகாம் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...