கோவை ஈஷா யோகா மையத்தில் மே.30ல் பராமரிப்பு பணி - ஆதியோகி சிலை மூடப்படும் என அறிவிப்பு!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ வரும்‌ மே 30ஆம்‌ தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்‌ தியானலிங்கம்‌ மற்றும்‌ ஆதியோகி வளாகங்கள்‌ அன்றைய தினம்‌ மூடப்பட்டிருக்கும் என்பதால் பக்தர்கள்‌ அன்றைய தினம்‌ ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என ஈஷா நிறுவனம் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 30ஆம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்றைய தினம் பக்தர்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்‌ உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின்‌ பல்வேறு நாடுகளில்‌ இருந்தும்‌ மக்கள்‌ வருகை தருகின்றனர்‌. குறிப்பாக, தியானலிங்கம்‌. லிங்கபைரவி மற்றும்‌ ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள்‌ தினமும்‌ வருகை தருகின்றனர். 

இந்நிலையில்‌, ஆண்டுதோறும்‌ நடைபெறும்‌ பராமரிப்பு பணிக்காக ஈஷா வளாகம்‌ வரும்‌ மே 30-ஆம்‌ தேதி ஒரு நாள்‌ மட்டும்‌ மூடப்பட உள்ளது. 31-ஆம்‌ தேதி முதல்‌ பக்தர்கள்‌ வழக்கம்போல்‌ தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்‌.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...