நீலகிரி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜிம்கானா, நீர் தேக்கத்திலிருந்து குடிநீர் விநியோகம்

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு பருவமழை பெய்யாததால் பல்வேறு மாவட்டங்களில் பெரும் வறட்சி நிலவி வருகிறது. இதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வறட்சி காரணமாக இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் குன்னூரில் 43.6 அடி கொள்ளவு கொண்ட ரேலியா அணையில் தற்போது 31.7 அடி தண்ணீர் உள்ளது. தற்போது குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கு ஜிம்கானா, நீர் தேக்கத்திலிருந்தும் கிரைசிஹில் பகுதியிலிருந்தும் குழாயிகளிலும், லாரிகள் மூலமாகவும் தற்போது தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. ஆகையால் குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வாய்ப்புகள் இல்லை என்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...