திருப்பூரில் மக்கள் நீதிமன்றம் - 323 வழக்குகளுக்கு தீர்வு!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் 1625 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 323 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, 17 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 ரூபாய் இழப்பீடாக பெற்று தரப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் நிகழ்வில் 323 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 7 அமர்வுகளாக இன்று சிறப்பு மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடைபெற்றது. 



திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ. நடராஜன் தலைமையேற்று சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்தார். 

ஏழு அமர்வுகளாக நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1625 வழக்கில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதில் 323 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 17 கோடியே 71 லட்சத்து 7 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்புள்ள இழப்பீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...