டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை - உலக அளவில் முதலிடத்தில் இந்தியா!

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான உலக தரவரிசை பட்டியலில் இந்தியா 8.95 கோடி பணப்பரிவர்த்தனையுடன் மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் சீனாவும், 4வது இடத்தில் தாய்லாந்தும், 5வது இடத்தில் தென் கொரியாவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

டெல்லி: டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் உலக அளவிலான தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த உலகத் தரவரிசை பட்டியலில்  8.95 கோடி பணப்பரிவர்த்தனை என்ற அளவில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 29.2 மில்லியன் பரிவர்த்தனைகள் என்ற கணக்கில் பிரேசில் 2 ஆவது இடத்தையும், 17.6 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் சீனா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும், 16.5 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் 4வது இடத்தில் தாய்லாந்து உள்ளது, அடுத்ததாக  8 மில்லியன் மதிப்புள்ள பரிவர்த்தனைகளுடன் தென் கொரியா 5வது இடத்தில் உள்ளது .

டிஜிட்டல் பணபரிமாற்ற முறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் சூழலில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....