நவக்கரை அருகே வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி கொள்ளை

கோவை நவக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் சுந்தரபுரம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இன்று மாலை மூன்றரை அளவில் மதுக்கரை மேம்பாலம் வழியாக தனது அலுவலகதிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் 3 செல் போன்களை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து சுரேந்திரன் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டியாளர்கள் அல்லது தொடர் வழிப்பறிகளில் ஈடுபடும் நபர்கள் இச்செயலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சுந்தராபுரத்திலிருந்து மதுக்கரை மார்கெட் செல்லும் வழியில் வாகனங்கள் அடிக்கடி இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...