வால்பாறையில் வாகனம் மோதி மூன்று முள்ளம்பன்றிகள் பலி


வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையில் உள்ள ரொட்டிக்கடை எஸ்டேட். இப்பகுதியில் வன விலங்குகளான காட்டெருமை, பன்றி, மான், குரங்கு, முயல் உள்ளிட்டவை இறை தேடி சாலையோரத்தில் உள்ள புல்வெளி பகுதிக்கு வருவது வழக்கம்.



இந்நிலையில் இன்று அதிகாலையில் ரொட்டிக்கடை எஸ்டேட் தோட்ட மருத்துவமனை அறுகாமையில் முள்ளம்பன்றி ஒன்று மூன்று குட்டிகளுடன் சாலையை கடக்க முற்பட்ட போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூன்று குட்டிகளும் உயிரிழந்தது. இதுகுறித்து வால்பாறை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...