கோவையில் எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரம்!

கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியில் இருந்து எண்ணும் - எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 2 நாட்களில் இப்பணிகள் நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கோவை: எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு எண்ணும் - எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இதில் மாணவர்களின் கற்றல் திறன், வாசித்தல் திறன் மற்றும் பல்வேறு அறிவியல் சார்ந்த பாடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளது. நாள்தோறும் மாணவர்களுக்கு கற்றல் வாசித்தல் போன்ற பயிற்சிகளும் இதிலிருந்து வழங்கப்படுகிறது.



இந்நிலையில் கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியிலிருந்து எண்ணும்- எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் கோவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவுறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...