வால்பாறையில் பெண் தொழிலாளியை கடித்து புரண்ட கரடி - படுகாயமடைந்த பெண் பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி ஒன்று வேலைக்கு சென்ற பெண் தொழிலாளியை கடித்து புரண்டுள்ளது. இதில் கை மற்றும் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண்ணுக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கமலம் என்ற பெண் தொழிலாளி இன்று காலையில் தேயிலை பறிப்பதற்காக தேயிலை தோட்ட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராவிதமாக பதுங்கியிருந்த கரடி அவரை தாக்கியது சக தொழிலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வாடர்பால்ஷ் எஸ்டேட் 3 வது டிவிசன் பகுதியில் குடியிருந்து வருபவர் கமலம் வயது 59. இன்று காலை தேயிலை தோட்ட வேலைக்கு சென்று உள்ளார். அப்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி தொழிலாளியை தாக்கியது. இதில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. முதல் உதவி சிகிச்சைக்காக எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது.



பின்னர், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் கொண்டு சென்று உள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...