கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - ரேசன் கடை பணியாளர்களின் பணியாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கம் மனு

ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வடிவம் குறித்து கள விசாரணை மற்றும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயன்கள் செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கான விண்ணப்பதிவுகள் கோவை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெற்றன.

இந்நிலையில் உரிமைத்தொகை வடிவம் குறித்து கள விசாரணை மற்றும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அளிக்கப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...