கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - ரேசன் கடை பணியாளர்களின் பணியாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கம் மனு

ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வடிவம் குறித்து கள விசாரணை மற்றும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயன்கள் செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கான விண்ணப்பதிவுகள் கோவை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெற்றன.

இந்நிலையில் உரிமைத்தொகை வடிவம் குறித்து கள விசாரணை மற்றும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...