கலைஞர் மகளிர் உரிமை திட்டம் - ரேசன் கடை பணியாளர்களின் பணியாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கம் மனு

ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வடிவம் குறித்து கள விசாரணை மற்றும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயன்கள் செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கான விண்ணப்பதிவுகள் கோவை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெற்றன.

இந்நிலையில் உரிமைத்தொகை வடிவம் குறித்து கள விசாரணை மற்றும் தணிக்கை செய்யப்பட வேண்டும் எனவும், ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணையினை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த மனு மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அளிக்கப்பட்டது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...